🎉 Up to 70% Off Selected ItemsShop Sale

Allaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum
துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது.
– ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.
$0.21
Original: $0.69
-70%Allaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum—
$0.69
$0.21Product Information
Product Information
Shipping & Returns
Shipping & Returns


















